மன்னார் புதைகுழி ; 232 எலும்புக்கூடுகளில் 18 சிறுவர்களது
மன்னார் மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்ட 232 எலும்புக்கூடுகளில் 18 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடயது என சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது நேற்று (07)102 வது நாளாகவும் இடம்பெற்றது. இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “102 வது தடவையாகவும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப்பணிகள் இடம்பெறுவதுடன், இதுவரை 232 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. … Continue reading மன்னார் புதைகுழி ; 232 எலும்புக்கூடுகளில் 18 சிறுவர்களது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed